30 செக்கனில் ஒரு கிலோ தேனை அருந்தி சாதனை புரிந்த துருக்கியர்!

Date:

துருக்கியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான அன்டலியா என்ற நகர், உல்லாச பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான நகர்.

இந்நகரில் அண்மையில் நடைபெற்ற போட்டி மிகவும் விசித்திரமான போட்டியாக அமைந்திருக்கிறது.

மிகவும் குறைந்த நேரத்தில் தேனை அருந்த வேண்டிய போட்டியிலே நிறையபேர் கலந்துகொண்ட நிலையில் துருக்கியைச் சேர்ந்த அய்ஹான் அசாக் என்பவர் 30 செக்கன்களில் 1 கிலோ தேனை அருந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...