காலஞ்சென்ற கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று இலங்கையில் நடாத்தப்பட்டது!

Date:

நேற்று முன்தினம் காலமான பிரபல இஸ்லாமிய அறிஞர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கலாநிதி உமர் பின் சவூத் அல் ஈத் அவர்களுடைய ஜனாசா நேற்று பிற்பகல் சவூதி தலைநகர் ரியாதில் உள்ள அல் ராஜிஹ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்றவரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான மறைந்த கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது.

காத்தான்குடி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டது.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...