பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்’ நூல் வெளியீட்டு விழா

Date:

பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்‘ ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை மூதூர் பேர்லஸ் கிராண்ட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளார்.

NEWSஅமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு அஷ்ஷெய்க் என். ஹஸன் ஸியாத் (நளீமி) தலைமை தாங்கவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (Ph.D) கலந்து கொள்ளவுள்ளதுடன் எழுத்தாளர், ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்கள் நூலாய்வு செய்யவுள்ளார்.

இந்நிகழ்வை VTVபேஸ்புக் யில் நேரலை வாயிலாக பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...