பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், “குறிப்பிட்ட விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

10 ரூபாவினால் எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்பு பேருந்து கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்கு போதுமானது அல்ல.

பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றால் எரிபொருளின் விலை 25 ரூபாவினால் சரி குறைக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...