அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் முன்னாள் சுகாதார அமைச்சர்

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து  கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இந்த சந்திப்பில், முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பிற முன்னாள் நிதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. சிறிசேன, “இன்று நடந்த சந்திப்பு அரசியல் தொடர்பானது அல்ல. தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த கண்டி மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது,” என்றார்.

இந்த நட்புறவுச் சந்திப்பில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...