அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் முன்னாள் சுகாதார அமைச்சர்

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து  கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இந்த சந்திப்பில், முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பிற முன்னாள் நிதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. சிறிசேன, “இன்று நடந்த சந்திப்பு அரசியல் தொடர்பானது அல்ல. தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த கண்டி மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது,” என்றார்.

இந்த நட்புறவுச் சந்திப்பில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...