எல்பிட்டிய தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் தற்போது அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 4.00 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்றது டன் மாலை 03 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...