இலங்கை- பாகிஸ்தான் உறவை கொண்டாடுமுகமாக, முத்திரை வெளியீட அமைச்சரவை தீர்மானம்

Date:

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு 02 நினைவு முத்திரைகளை வெளியிடும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்காக இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் மற்றும் பாகிஸ்தான் அஞ்சல் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் தேசிய ஒருமைப்பாடு
சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...