வெடிகுண்டு மிரட்டல்; கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

Date:

மும்பையில் இருந்து புறப்பட்ட ‘விஸ்தாரா’ இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை கொண்ட A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல்  2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம்  சோதனை நடவடிக்கைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...