எல்பிட்டிய தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் தற்போது அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 4.00 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்றது டன் மாலை 03 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...