எல்பிட்டிய தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் தற்போது அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 4.00 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்றது டன் மாலை 03 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...