எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்; சட்ட மீறல்கள் தொடர்பில் அறிவிப்பு!

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

இன்னிலையில் எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள 48 வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் மக்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மையங்களுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளதுடன், தேர்தலின் மொத்த பெறுபேறுகளை இன்று இரவு 10 மணியளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...