ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

Date:

களுத்துறையிலிருந்து மருதானைக்கு செல்லும் புகையிரதத்தில், திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புகையிரதம் புறப்பட தயாராக இருந்தபோது, இயந்திரம் உள்ள பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால், கடலோரப் பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள அரசு மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...