ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையால் தபாலக ஊழியர்கள் கௌரவிப்பு

Date:

உலக தபால் தினத்தினை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை  தபாலக ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாவனல்லை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தபாலக அதிபர் ஆர்.எம். சிரியானி சந்திரகாந்தி செனவிரத்ன மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை பொறுப்பாளர் சகோதரர் எஸ்.ஐ.எம் பவ்மி அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளையினால் தபாலக ஊழியர்களை கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அலுவலக தேவைக்கு தேவையான காகி தாதிகள் மற்றும் தபால் ஊழியர்களுக்கு கடிதங்களை பகிர்ந்தளிக்க Bagஉம் வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...