‘தமது குடும்பத்தார் கொல்லப்படுவதை பார்க்கின்ற காசா சிறுவர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதையே தீர்வாக தெரிவு செய்வார்கள்’

Date:

பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.

‘இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும். அது யாதெனில் தன் கண்முன்னாலேயே தன் குடும்பத்தினர் மரணிப்பதை பார்க்கின்ற இன்றைய காசாவின் சிறுவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலை எதிர்த்து போராடுகின்ற போராளிகளாகவே உருவாகுவார்கள்.’ -என்று குறிப்பிட்டுள்ளார்.

CNN

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...