புத்தளம் மரிக்காரின் ‘இரகசியங்கள்’ மற்றும் ‘மைத்துளிகள் மரணிப்பதில்லை’ நூல் வெளியீட்டு விழா

Date:

பிரபல சமூக கவிஞர் புத்தளம் மரிக்காரின் ‘இரகசியங்கள்’ மற்றும் ‘மைத்துளிகள் மரணிப்பதில்லை’ என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 5ஆம் திகதி புத்தளம் இஸ்லாஹியா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

சிறப்பான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் அவர்களும் விசேட அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டம் தலைவர் கவிமணி N.நஜ்முல் ஹுசைன், ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் இஸட். என் சன்ஹிர், தமிழ்த்தென்றல் அலி அக்பர், சிரேஷ்ட சட்டத்தரணி கவிஞர் ரஷீத்  இம்தியாஸ், வலம்புரி கவிதா வட்டம் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி)ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ அதிதிகளாக கலாபூஷணம் ஜவாத் மரிக்கார் உட்பட இன்னும் பலர் கலந்துகொள்வதோடு பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...