மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் நடத்தும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான விரிவுரைத் தொடர்!

Date:

மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் இலங்கை முஸ்லிம்களுடைய பிரச்சினைகள், சவால்கள் தொடர்பான தொடர் நிகழ்ச்சியை சூம் (ZOOM) செயலியின்  ஊடாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் தொடர் நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணிவரை இந்த நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சில் வளவாளர்களாக பின்வருவோர் கலந்துகொள்கின்றார்கள்,  கலாநிதி மொஹமட் இஸ்மத் ரம்சி, கலாநிதி ஆசாத் சிராஸ், கலாநிதி ஷக்கி பௌஸ் உள்ளிட்ட இன்னும் பல வளவாளர்கள் கலந்துகொண்டு இது தொடர்பான விரிவுரைகளை வழங்கவுள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...