24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

Date:

காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர்.

அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி, அங்கு கடும் குளிரில் உள்ள சிறுவர்களுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அவர்கள் உருவாக்கிய இந்த ஆடைகள் பற்றிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மக்கள் இந்தச் செயலை பாராட்டி, “சாதாரண மனிதர்களின் சிறிய முயற்சிகளும் சமூகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும்” எனக் கருத்தை தெரிவிக்கின்றனர்.

முஹம்மத் என்ற வாலிபரும் அவர் சகோதரரும் இணைந்து காஸா சிறுவர்களை கடும் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கிய நூலினால் பிண்ணப்பட்ட ஆடை காரணமாக இந்த வீடியோ வைரலாகியுள்ளது.2 4 மணித்தியாலங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...