24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

Date:

காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர்.

அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி, அங்கு கடும் குளிரில் உள்ள சிறுவர்களுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அவர்கள் உருவாக்கிய இந்த ஆடைகள் பற்றிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மக்கள் இந்தச் செயலை பாராட்டி, “சாதாரண மனிதர்களின் சிறிய முயற்சிகளும் சமூகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும்” எனக் கருத்தை தெரிவிக்கின்றனர்.

முஹம்மத் என்ற வாலிபரும் அவர் சகோதரரும் இணைந்து காஸா சிறுவர்களை கடும் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கிய நூலினால் பிண்ணப்பட்ட ஆடை காரணமாக இந்த வீடியோ வைரலாகியுள்ளது.2 4 மணித்தியாலங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...