24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

Date:

காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர்.

அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி, அங்கு கடும் குளிரில் உள்ள சிறுவர்களுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அவர்கள் உருவாக்கிய இந்த ஆடைகள் பற்றிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மக்கள் இந்தச் செயலை பாராட்டி, “சாதாரண மனிதர்களின் சிறிய முயற்சிகளும் சமூகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியும்” எனக் கருத்தை தெரிவிக்கின்றனர்.

முஹம்மத் என்ற வாலிபரும் அவர் சகோதரரும் இணைந்து காஸா சிறுவர்களை கடும் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கிய நூலினால் பிண்ணப்பட்ட ஆடை காரணமாக இந்த வீடியோ வைரலாகியுள்ளது.2 4 மணித்தியாலங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

 

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...