நாளீர் ஆசிரியர் எழுதிய ‘முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்’ நூல் வெளியீட்டு விழா

Date:

எம்.எச்.எம். நாளீர் ஆசிரியர் எழுதிய ‘முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்’ நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (22) மாலை 7 மணிக்கு கொழும்பு 07, ஜே.ஆர்.ஜெயவர்தன கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

ஸலாமா சொஸைட்டியின் தலைவர் அஷ்-ஷேக் ஆசாத் அப்துல் முயீத் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் விஷேட உரையை தேசிய கல்வி நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரி அஷ் ஷேக் எம்.எச்.எம். புஹாரி (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...