2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய கொழும்பில் 7 இலட்சம் வீட்டுக்கூறுகள் பதிவு!

Date:

2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய நாட்டில் 6,762,644 வீட்டுக் கூறுகளும், 46,376 கூட்டு வதிவிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு,  புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் “கட்டிட” நிரல்படுத்தலுக்கமைய நாட்டில் மொத்தமாக 8,377,895 கட்டிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ரீதியான வீட்டுக்கூறுகளின் பரம்பலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 751,585 வீட்டுக்கூறுகளும், மன்னார் மாவட்டத்தில் குறைந்தளவாக 38,999 வீட்டுக்கூறுகளும்  பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...