வெடிகுண்டு மிரட்டல்; கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

Date:

மும்பையில் இருந்து புறப்பட்ட ‘விஸ்தாரா’ இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை கொண்ட A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல்  2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம்  சோதனை நடவடிக்கைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...