கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று!

Date:

கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (23) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்குவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திய எழுத்தாளர் எஸ்.ஜி. நாகூர் கனி ஆகியோரும் கலந்துகொள்வர்.

முதல் பிரதியை எழுத்தாளரும் தனியார் கல்வி ஆசிரியையும் தமிழாழி தொலைக்காட்சி துணைச்செயலாளருமான வாசுகி வாசு அவர்கள் பெற்றுக்கொள்வார்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...