கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று!

Date:

கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (23) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்குவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திய எழுத்தாளர் எஸ்.ஜி. நாகூர் கனி ஆகியோரும் கலந்துகொள்வர்.

முதல் பிரதியை எழுத்தாளரும் தனியார் கல்வி ஆசிரியையும் தமிழாழி தொலைக்காட்சி துணைச்செயலாளருமான வாசுகி வாசு அவர்கள் பெற்றுக்கொள்வார்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...