கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று!

Date:

கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (23) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்குவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திய எழுத்தாளர் எஸ்.ஜி. நாகூர் கனி ஆகியோரும் கலந்துகொள்வர்.

முதல் பிரதியை எழுத்தாளரும் தனியார் கல்வி ஆசிரியையும் தமிழாழி தொலைக்காட்சி துணைச்செயலாளருமான வாசுகி வாசு அவர்கள் பெற்றுக்கொள்வார்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...