புத்தளம் மரிக்காருக்கு கனடாவில் விருது..!

Date:

கனடாவில் இயங்கும் ‘சம்யுக்தா’ நிறுவனத்தின் சர்வதேச விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை  இலங்கையைச் சேர்ந்த புத்தளம் மரிக்கார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இவ்விருது விழா கனடா டொரோன்டோவில்  கடந்த 24ஆம் திகதி நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சர்வதேச ரீதியில் ‘தெரிவு,பொதுமக்கள் வாக்களிப்பு, மீள் தெரிவு’ ஆகிய மூன்று நிபந்தனைகளின் கீழ் பல சுற்றுக்களில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘புத்தளம் மரிக்காருக்கு வழங்கப்பட்டது.

இதன்போது விருதுக்காக, உலகம் முழுதும் இருந்து வாக்களித்த நண்பர்கள், உறவுகள்  குறிப்பாக புத்தளம் உறவுகள், Puttalam Online குழுமம், SL Politics குழுமம், UK, Qatar நண்பர்கள் வட்டம், அலுவலக நண்பர்கள், உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

விருது பெறும் புத்தளம் மரிக்காருக்கு ‘NewsNow’ இன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...