காஸாவில் 24 மணித்தியாலங்களில் 55 பேரை படுகொலை செய்து 186 பேரை காயப்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்!

Date:

காஸா பகுதிக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 186 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் வாழும் இடங்களில் இந்த தாக்குதல் நடப்பதால், அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்காத நிலைமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவத்தை எதிர்த்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...