நிதித்துறையை வலுப்படுத்த இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு செவ்வாய்க்கிழமை (19) ஒப்புதல் அளித்துள்ளது.

ADB இன் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது துணைத் திட்டம், 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் துணைத் திட்டத்தின் கீழ் நிலைப்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை நடவடிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது துணைத் திட்டமானது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்குமான ஆதரவினை வழங்குகிறது.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...