நிதித்துறையை வலுப்படுத்த இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு செவ்வாய்க்கிழமை (19) ஒப்புதல் அளித்துள்ளது.

ADB இன் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது துணைத் திட்டம், 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட முதல் துணைத் திட்டத்தின் கீழ் நிலைப்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை நடவடிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது துணைத் திட்டமானது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து நிலையான மீட்சியை அடைவதற்கு வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்குமான ஆதரவினை வழங்குகிறது.

 

 

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...