வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

Date:

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் காணப்படுகிறது.

இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார முறைகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தனிநபர் சுத்தமான்மையை உறுதியாகக் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...