கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று!

Date:

கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (23) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்குவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திய எழுத்தாளர் எஸ்.ஜி. நாகூர் கனி ஆகியோரும் கலந்துகொள்வர்.

முதல் பிரதியை எழுத்தாளரும் தனியார் கல்வி ஆசிரியையும் தமிழாழி தொலைக்காட்சி துணைச்செயலாளருமான வாசுகி வாசு அவர்கள் பெற்றுக்கொள்வார்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...