கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளராக எம்.ஏ. அமீர்தீன் நியமனம்!

Date:

அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.ஏ. அமீர்தீன் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் ‘மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின்’ (Provincial Bureau of Pre-School Education) தவிசாளராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர முன்னிலையில் பதவியேற்கிறார்.

அமீர்தீன் அவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு, நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரவலாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

அவரது கடந்த அனுபவங்களும், இதே பொறுப்பில் இருந்த அவரது திறமையான செயல்பாடுகள் காரணமாகவும் பல தரப்பட்டோரின் வேண்டுகோள் மற்றும் ஆதரவின் பின்னணியில் அவருக்கு இந்த நியமனம், வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...