இலங்கை வரலாற்றில் நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முக்கிய பதவிகளில் ..!

Date:

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்.

ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),பொலிஸ் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி.

எச்.டபிள்யூ.எஸ். முத்துமால : பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்.

பி.ஜே.எம். ஆரியசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ,பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் பணிப்பாளர்.

 

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...