இலங்கை வரலாற்றில் நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முக்கிய பதவிகளில் ..!

Date:

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்.

ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),பொலிஸ் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி.

எச்.டபிள்யூ.எஸ். முத்துமால : பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்.

பி.ஜே.எம். ஆரியசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ,பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் பணிப்பாளர்.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...