காசா சிறுவர்களின் கதறல்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா?

Date:

காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலால் தனது தந்தையை இழந்த சிறுவர்கள் அதிர்ச்சியில் கதறும் வீடியோ உணர்வுகளை உறைய வைக்கின்றன.

இப் போரின் விளைவாக ஏற்பட்டுள்ள அழும் குரல்களும், சோகத்துடன் கூடிய நிகழ்வுகளும் மனிதாபிமானம் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.

தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் ஈவிரக்கமற்ற முறையிலும் இடம்பெறும் இப் போரின் போது பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களின் வாழ்வை இழந்து வருவது குறித்த அக்கறை குன்றியதாக இருப்பது உலக மட்டத்தில் மனிதாபிமானம் செத்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

உலகின் அனைத்து சமுதாயங்களும் இந்த சோகத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவரினதும் ஒரே கோரிக்கையாகும்.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...