காசா மருத்துவமனைகள் நிர்மூலமாக்கப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பு

Date:

காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையான கமால் அத்வான் மருத்துவமனையும் எரியூட்டப்பட்டு குண்டு வீசி தகர்க்கப்பட்டு அதிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாதளவுக்கு கடத்திச்செல்லப்பட்டிருக்கின்ற நிலையில் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனையை தளமாகக்கொண்டு இயங்குவதாலேயே இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் முகமாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்ரேல் சொல்வதைப்போல ஹமாஸ் மருத்துவமனைகளை பயன்படுத்துவது உண்மையா என்று கண்டறிவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை காசா மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்குமாறு ஹமாஸ் வேண்கோள் விடுத்துள்ளது.

மருத்துவமனைகளை தளமாகக் கொண்டு ஹமாஸ் இயக்கம் தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஹமாஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...