மற்றொரு உள்நாட்டு போரில் நாம் ஈடுபட மாட்டோம்: சிரியாவின் புரட்சிக் குழு தலைவர் அஹ்மத் அல்-ஷரா பேட்டி

Date:

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பஷர் அல் ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் உலகமெங்கும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பஷார் அல் ஆசாதினுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னிலை வகித்த புரட்சிக் குழுவின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா பிரிட்டனின் ஸ்கை நியூஸுக்கு வழங்கிய பேட்டியில்,

நம் ஒரு போதும் மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தில் இறங்க மாட்டோம். எமது மக்கள் யுத்தத்திலும் உள்நாட்டு போரிலும் மிகவும் களைத்து போயுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பஷார் ஆசாத்துடைய ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வழங்கிய பேட்டியில் சிரிய மக்களுடைய வாழ்க்கையில் விளையாடிய இந்த அநியாயங்களை செய்த அனைவரையும் பழி வாங்குவோம் என்று முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...