மற்றொரு உள்நாட்டு போரில் நாம் ஈடுபட மாட்டோம்: சிரியாவின் புரட்சிக் குழு தலைவர் அஹ்மத் அல்-ஷரா பேட்டி

Date:

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பஷர் அல் ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் உலகமெங்கும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பஷார் அல் ஆசாதினுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னிலை வகித்த புரட்சிக் குழுவின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா பிரிட்டனின் ஸ்கை நியூஸுக்கு வழங்கிய பேட்டியில்,

நம் ஒரு போதும் மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தில் இறங்க மாட்டோம். எமது மக்கள் யுத்தத்திலும் உள்நாட்டு போரிலும் மிகவும் களைத்து போயுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பஷார் ஆசாத்துடைய ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வழங்கிய பேட்டியில் சிரிய மக்களுடைய வாழ்க்கையில் விளையாடிய இந்த அநியாயங்களை செய்த அனைவரையும் பழி வாங்குவோம் என்று முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...