வெளிவிவகார, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்ட Charity Bazaar: சவூதி தூதரகமும் பங்கேற்பு

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடந்த சர்வதேச தொண்டாற்றும் நோக்கிலான (Charity Bazaar) பஸாரில், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம்  பங்கேற்றது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்  விஜித ஹேரத் கலந்து கொண்டார்.

சவூதி தூதரகத்தின் கடைத் தொகுதி (Stall) , அந்நாட்டின் பாரம்பரிய தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது பார்வையாளர்களின் மிகுந்த கவனத்தை ஈர்த்ததுடன், பலரின் பாராட்டையும் பெற்றது.

இந்த பஸார், பல நாட்டுத் தூதரகங்கள் இணைந்து தொண்டாற்றும் பணிகளை முன்னேற்றுவதற்காக நடத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையும் சர்வதேச நட்புறவையும் வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

 

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...