ஹேஸல்வுட்டின் காயம்: இந்திய அணிக்கு காதிருக்கும் அதிஷ்டம் ?

Date:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடும் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக முக்கிய பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் காயத்தால் வெளியேறியுள்ளார். ஹேஸல்வுட் திடீரென காயமடைந்ததால், அவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம், ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுத் தளம் தற்பொழுது பாதிக்கப்படியுள்ளது. இந்நிலையில், இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முன்னிலை பெறுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜோஷ் ஹேஸல்வுட்டின் காயம் எந்த அளவிற்கு தீவிரம் என்பதை அடுத்த கட்ட அறிக்கைகள் மூலம் தெரியவர உள்ளது.

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...