அரபு எழுத்தணியை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சி: மூதூரில் இரு நாள் பயிற்சி!

Date:

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் இரண்டு நாள் அரபு எழுத்தணிப் பயிற்சி செயலமர்வு டிசம்பர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப் பயிற்சி செயலமர்வானது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ரீதியில் இயங்கி வரும் அரபு எழுத்தணிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

முக்கிய விருந்தினராக திருகோணமலை மாவட்ட “முஸ்லிம் எயிட்” ஒருங்கிணைப்பாளர் தாஸ்மின் சலீம் அவர்களும் வளவாளர்களாக அஷ்ஷெய்க் .ஜுனைத் நளீமி அவர்களும் அஷ்ஷெய்க் சில்மி நூரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சுமார் 11 மத்ரஸாக்களிலிருக்கு 33 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் இந்த அரபு எழுத்தணி சங்கத்தின் தலைவராக இருந்து இதனை வழி நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...