அரபு எழுத்தணியை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சி: மூதூரில் இரு நாள் பயிற்சி!

Date:

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் இரண்டு நாள் அரபு எழுத்தணிப் பயிற்சி செயலமர்வு டிசம்பர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப் பயிற்சி செயலமர்வானது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ரீதியில் இயங்கி வரும் அரபு எழுத்தணிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

முக்கிய விருந்தினராக திருகோணமலை மாவட்ட “முஸ்லிம் எயிட்” ஒருங்கிணைப்பாளர் தாஸ்மின் சலீம் அவர்களும் வளவாளர்களாக அஷ்ஷெய்க் .ஜுனைத் நளீமி அவர்களும் அஷ்ஷெய்க் சில்மி நூரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சுமார் 11 மத்ரஸாக்களிலிருக்கு 33 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் இந்த அரபு எழுத்தணி சங்கத்தின் தலைவராக இருந்து இதனை வழி நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...