இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Date:

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA)  தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ் தயா லங்காபுர, வி.தனபாலசிங்கம், ஜே.ஷீலா விக்கிரமரத்ன, பி.பி.இளங்கசிங்க, உபாலி அறம்பேவல, என்.எம்.அமீன், ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.செல்வசேகரன், எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று ஸ்ரீலங்கா பௌண்டேஷன் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றன.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப்...

நாட்டின் கிழக்காக வளிமண்டல தளம்பல்: பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை.

நாட்டிற்கு கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையொன்று விருத்தியடைந்து வருவதன் காரணமாக,...

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...