உதிரம் கொடுப்போம்; உயிர் காப்போம்: கத்தாரில் மாபெரும் இரத்த தான முகாம்

Date:

கத்தார் வல அப்பி, மஜ்லிஸ் அலும்னி கத்தார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மற்றும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் கத்தார் ஆகிய அமைப்புகள்  இணைந்து, 5வது வருடாந்த மாபெரும் இரத்ததான முகாமை எதிர்வரும் 20 ஆம் திகதி கத்தாரில் நடாத்த உள்ளது.

இரத்ததான முகாம் QATAR NATIONAL BLOOD DONATION CENTER (HMC)இல் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

உயிர்காக்கும் இரத்த தானத்தில் பங்கேற்பதன் மூலம், பலருக்கு புதிய வாழ்வை அளிக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, கட்டார் வாழ் உறவுகளை பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...