ஊடக தர்மத்துக்கு மாற்றமாக ஊடக அமைச்சின் செய்தி…!

Date:

ஊடக அமைச்சின் ஊடகச் செயலாளரினால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த செய்தி ஊடகவியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி செய்தி ஒழுங்குகளைப் பேணாமல் தயாரிக்கப்பட்டிருப்பது செய்தி ஆசிரியர்களால் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் கூற்று யாரால் சொல்லப்பட்டது என்றோ, எங்கே எப்போது நடந்த நிகழ்வு என்றோ சொல்லப்படாமல் மொட்டையாக இருப்பது செய்தி ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

செய்தி என்பது 6 ஏனாக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது செய்தியாளர்களின் பால பாடமாகும்.

என்ன? நடந்தது?
எவர் (யார்?) செய்தது?
எங்கே? நடந்தது?
எப்பொழுது? நடந்தது?
ஏன்? நடந்தது?
எப்படி? நடந்தது?

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...