ஊடக தர்மத்துக்கு மாற்றமாக ஊடக அமைச்சின் செய்தி…!

Date:

ஊடக அமைச்சின் ஊடகச் செயலாளரினால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த செய்தி ஊடகவியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி செய்தி ஒழுங்குகளைப் பேணாமல் தயாரிக்கப்பட்டிருப்பது செய்தி ஆசிரியர்களால் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் கூற்று யாரால் சொல்லப்பட்டது என்றோ, எங்கே எப்போது நடந்த நிகழ்வு என்றோ சொல்லப்படாமல் மொட்டையாக இருப்பது செய்தி ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

செய்தி என்பது 6 ஏனாக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது செய்தியாளர்களின் பால பாடமாகும்.

என்ன? நடந்தது?
எவர் (யார்?) செய்தது?
எங்கே? நடந்தது?
எப்பொழுது? நடந்தது?
ஏன்? நடந்தது?
எப்படி? நடந்தது?

 

 

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...