காசா மருத்துவமனைகள் நிர்மூலமாக்கப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பு

Date:

காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையான கமால் அத்வான் மருத்துவமனையும் எரியூட்டப்பட்டு குண்டு வீசி தகர்க்கப்பட்டு அதிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாதளவுக்கு கடத்திச்செல்லப்பட்டிருக்கின்ற நிலையில் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனையை தளமாகக்கொண்டு இயங்குவதாலேயே இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் முகமாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இஸ்ரேல் சொல்வதைப்போல ஹமாஸ் மருத்துவமனைகளை பயன்படுத்துவது உண்மையா என்று கண்டறிவதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை காசா மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்குமாறு ஹமாஸ் வேண்கோள் விடுத்துள்ளது.

மருத்துவமனைகளை தளமாகக் கொண்டு ஹமாஸ் இயக்கம் தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஹமாஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...