சிரியாவில் புதிய அரசியல் காலம்: 15 ஆண்டுகளுக்கு பின் உணர்வுபூர்வ சந்திப்பு..!

Date:

சிரியாவில் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் செய்திகளாக உள்ளன.

அந்நாட்டின் போராளிகள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றுகின்ற போது  பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஹமா நகரைச் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களை பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற தருணங்கள், சிரியாவின் மக்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைகளுக்கு ஒரு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

https://web.facebook.com/reel/582081400972765

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...