போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு தொடர்பான கருத்தரங்கு மற்றும் இறுதி அமர்வு!

Date:

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு ஊடாக சமாதானமிக்க பல்வகைமையுடனான இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் கொழும்பில் இருநாள் விசேட கருத்தரங்கு நேற்றும் (19) இன்றும் (20) இடம்பெற்றது.

கொழும்பு ஜானகி ஹோட்டல் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் அங்கத்தவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிவில் அமைப்புக்கள், தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இதன்போது வடக்கு கிழக்கு தெற்கு, யாழ், பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் ‘நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு’ தடையாக இருப்பவற்றிற்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பான படங்கள் பின்வருமாறு…

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...