போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு தொடர்பான கருத்தரங்கு மற்றும் இறுதி அமர்வு!

Date:

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு ஊடாக சமாதானமிக்க பல்வகைமையுடனான இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் கொழும்பில் இருநாள் விசேட கருத்தரங்கு நேற்றும் (19) இன்றும் (20) இடம்பெற்றது.

கொழும்பு ஜானகி ஹோட்டல் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் அங்கத்தவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிவில் அமைப்புக்கள், தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இதன்போது வடக்கு கிழக்கு தெற்கு, யாழ், பேராதனை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் ‘நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு’ தடையாக இருப்பவற்றிற்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பான படங்கள் பின்வருமாறு…

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...