மற்றொரு உள்நாட்டு போரில் நாம் ஈடுபட மாட்டோம்: சிரியாவின் புரட்சிக் குழு தலைவர் அஹ்மத் அல்-ஷரா பேட்டி

Date:

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பஷர் அல் ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் உலகமெங்கும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பஷார் அல் ஆசாதினுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னிலை வகித்த புரட்சிக் குழுவின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா பிரிட்டனின் ஸ்கை நியூஸுக்கு வழங்கிய பேட்டியில்,

நம் ஒரு போதும் மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தில் இறங்க மாட்டோம். எமது மக்கள் யுத்தத்திலும் உள்நாட்டு போரிலும் மிகவும் களைத்து போயுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பஷார் ஆசாத்துடைய ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வழங்கிய பேட்டியில் சிரிய மக்களுடைய வாழ்க்கையில் விளையாடிய இந்த அநியாயங்களை செய்த அனைவரையும் பழி வாங்குவோம் என்று முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...