‘வாழ வைத்து வாழ்வோம்’: மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் 19வது இரத்ததான முகாம்!

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாட்டில் 19வது வருடாந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 8ஆம் திகதி வளவ்வத்தை ஜமாஅத்தே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமின் முக்கிய நோக்கம், இரத்த தேவைமிக்க நோயாளிகளுக்கான உதவியை வழங்குவது மட்டுமல்லாது, சமூகத்தில் மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் செயல்பாடாகும்.

சமூக ஆர்வலர்கள்,மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களது அடையாள ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...