பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்துமாறு கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போராட்டம்!

Date:

பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துமாறு கோரி  இன்றைய தினம் (20) போராட்டமொன்று  கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று, பலஸ்தீனுக்கு எதிரான இனப் படுகொலைகளை உடனே நிறுத்து’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, மக்கள் போராட்ட அமைப்பின் ஸ்வஸ்திகா, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கலீலுர் ரஹ்மான், முஸ்லிம் முற்போக்கு சக்தியின் மிஃலால் மௌலவி உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...