இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Date:

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA)  தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ் தயா லங்காபுர, வி.தனபாலசிங்கம், ஜே.ஷீலா விக்கிரமரத்ன, பி.பி.இளங்கசிங்க, உபாலி அறம்பேவல, என்.எம்.அமீன், ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.செல்வசேகரன், எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று ஸ்ரீலங்கா பௌண்டேஷன் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றன.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...