இலங்கை வரலாற்றில் நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முக்கிய பதவிகளில் ..!

Date:

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்.

ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP),பொலிஸ் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி.

எச்.டபிள்யூ.எஸ். முத்துமால : பொலிஸ் அத்தியட்சகர் (SSP),  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்.

பி.ஜே.எம். ஆரியசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ,பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் பணிப்பாளர்.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...