சிரியாவில் புதிய அரசியல் காலம்: 15 ஆண்டுகளுக்கு பின் உணர்வுபூர்வ சந்திப்பு..!

Date:

சிரியாவில் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் செய்திகளாக உள்ளன.

அந்நாட்டின் போராளிகள் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றுகின்ற போது  பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஹமா நகரைச் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரத்தில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களை பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற தருணங்கள், சிரியாவின் மக்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைகளுக்கு ஒரு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

https://web.facebook.com/reel/582081400972765

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...